×

”பூமி திருத்தி உண்” ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பேச்சு

டெல்லி: ”பூமி திருத்தி உண்” ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் சீதாராமன் பேசியுள்ளார். பூமி திருத்தி உண் என்ற மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஒளவையார் கூறியுள்ளார். விளை பொருட்களை கொண்டு செய்வதற்காக தனி விமானம் இயக்கப்படும்.

Tags : Finance Minister ,Oliver ,speech ,Earth , Attichudy, quote, Finance Minister
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...